வட மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் நேற்று (மார்ச் 22) இரவு 10.22 மணிக்கு திடீரென்று நிலஅதிர்வு
Author: சாந்தி கிருஷ்ணா
அக்சென்ச்சர் ஆட்குறைப்பு.. 19000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு!
முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் சுமார் 19000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. பிரபல ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) சுமார் 19000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், அக்சென்ச்சர்